Search This Blog

Tuesday, August 11, 2009

முல்லை

முல்லை, கொடியாக வளரும். பந்தலிலே படரும். ஊசிமுல்லை மிகவும் வாசமாக இருக்கும்.

அந்தக்கால பாரிவள்ளல் கதையிலிருந்து இந்த கால பாடல்கள் வரை முல்லையின் சிறப்பை கூறாதவர்களே இல்லை.

-சுமஜ்லா.

No comments:

Post a Comment