Search This Blog

Tuesday, August 11, 2009

தாமரை

தாமரை தண்ணீரில் வளரும் மலர். இது ரோஸ் நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் அகலமாக இருக்கும். இலையின் மேல் தண்ணீர் துளிகள், கண்ணாடி குண்டுகள் போல பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

இதை யாரும் தலையில் சூடுவதில்லை. பலங்கால கோயில்கள் பலவற்றிலும் தாமரை தடாகங்கள் பார்க்கலாம்.

-சுமஜ்லா.

No comments:

Post a Comment